யாழ்ப்பாணத்தில் இன்று காலை திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!!

946

யாழில்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திடீரென ம யங்கி வி ழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள் ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இன்று(27.09) காலை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 37 வயதான அன்ரன் ஜோர்ஜ் இன்று காலை கிணற்றடிக்கு சென்ற போதே தி டீரென ம யங்கி வி ழுந்துள்ளார்.

உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பி ரேத அறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.