டெங்கு..
இலங்கையில் டெங்கு நோய் தொற்று காரணமாக இதுவரையில் 30 பேர் உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இயக்குனர் அருண ஜெயசேகர இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் எதிர்வரும் நாட்களில் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடித்தால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.