யாழில் க ர்ப்பிணிப் பெ ண் ணொ ரு வ ர் தூ க் கி ட் டு த ற் கொ லை!!

995

யாழில்..

யாழ்ப்பாணம் – நெல்லியடி, இ ராஜகி ராமம் ப குதியில் க ர்ப்பிணிப் பெ ண்ணொ ருவர் நே ற்று தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டுள் ளதாக நெல்லியடி பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

இ ச் ச ம்பவத்தில் இ ரண்டு பி ள்ளைக ளின் தா யான 29 வ ய தா ன க ஜேந்திரன் து சேந்தினி எ ன்பவரே உ யிரி ழந்து ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

வீ ட்டில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் கா ணப்பட்ட அ வரை உ றவினர்கள் பருத்தித்துறை ஆ தார வை த்தியசா லையில் அ னுமதித்த போ து அ வர் ஏ ற்கனவே உ யிரிழ ந்துவி ட்டதாக ம ருத்துவர்கள் தெ ரிவித்து ள்ளனர். ச ம்பவம் தொ டர்பில் மே லதிக வி சாரணைகளை நெ ல்லியடி பொ லிஸார் மே ற்கொண்டு ள்ளனர்.