ம ர்மமான முறையில் உ யிரிழந்த 15 வ யது பா டசாலை மா ணவி!!

4806

நானுஓயாவில்..

நானுஓயாவில் ம ர்மமான மு றையில் உ யிரிழ ந்த 15 வ யதுடைய பா டசாலை மா ணவியொ ருவரின்  ச ட ல ம் ஆ ற்றிலிருந்து இன்றைய தினம் மீ ட்கப் பட்டு ள்ளது.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி ப யின்ற டெஸ்போட் தோட்டத்தின் கீழ் பிரிவை சேர்ந்த மகேந்திரன் யசோதா எ ன்ற மா ணவியே இ வ்வாறு ச டலமாக மீ ட்கப் பட்டுள் ளார்.

ச ம்பவம் தொ டர்பில் உ யிரிழ ந்த மா ண வி யி ன் தா ய் பொலிஸாரிடம் கு றிப்பிடுகையில், ம க ள் நே ற்றிரவு 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து பார்க்கும் போது ம க ளை கா ணவில்லை. இ தனையடுத்து அவரை தே ட ஆ ரம்பித்தோம் என கூறியுள்ளார்.

இன்று காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து பறிக்க சென்று கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா ச ட ல மா க கி டப்பதை க ண் டு அ றிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதிபதி ம ர ண வி சாரணைகளை மேற்கொண்ட பின், பி ரே த ப ரிசோ தனைக்காக ச ட ல த் தை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.