இலங்கையில் ஆ பத்தான நபர்கள் தொடர்பான தகவல் வழங்கினால் மிகப்பெரிய பணப்பரிசு!!

1229

பணப்பரிசு..

இலங்கையில் செயற்படும் பாதாள உலக குழுவினரிடம் து ப்பாக் கிகள், வெ டிபொ ருட்கள் உட்பட பாரிய ஆ யுத ங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது. பிரபு கொ லைகள் உட்பட பல்வேறு கு ற்றச்செ யல்கள் மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறான ஆ யுதங் களை தம்வசம் வைத்துள்ளனர்.

குறித்த ஆ யுதங் களை பாதாள உலக குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான பணப்பரிசு ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ச ட்டவி ரோத ஆ யுத ங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் நபர்களுக்கும், பொலிஸாருக்கு உதவும் நபர்களுக்கும் வழங்கப்படும் பணப்பரிசை அதிகரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-