கொழும்பில்..
கொழும்பில் போ தை ப் பொ ரு ள் க ட த் த ல் கு ற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெ ரோ யி ன் 152 கிராம் மற்றும் கே ர ள க ஞ் சா 5 கிலோ கிராமினை மோட்டார் சைக்கிளில் க டத்திய கு ற்றச்சா ட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் உட்பட மூன்று பேரும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். இவர்களில் ஒரு சந்தேக நபர், குறித்த ஆசிரியரிடம் கணித பாடம் கற்கும் மாணவராகும்.
ஆசிரியரின் மனைவிக்கு நவீர ரக வாகனம் ஒன்று கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு மாணவர்களையும் பயன்படுத்தி ஆசிரியர் போ தை ப் பொ ரு ள் க ட த் தி ய தா க பொலிஸ் வி சாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக வி சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.