தென்னிலங்கையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள பெண்ணின் ம ரணம்!!

936

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் உ யிரிழ ந்த பெ ண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட ச ந்தேகம் காரணமாக பொலிஸார் மீண்டும் வி சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்துறை வைத்தியசாலையில் உ யிரிழந்த பெ ண்ணின் ச டலம் மலர்சாலைக்கு கொண்டு சென்ற பின்னர் பொலிஸாருக்கு ஏற்பட்ட ச ந்தேகத்திற்கமைய மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உ யிரிழந்த 80 வ யதுடைய பெ ண்ணின் ச டலம் மலர்சாலைக்கு கொண்டு சென்ற போது அந்த ம ரணம் தாக் கு த லி னா ல் ஏ ற்பட்டு ள்ளதாக ச ந்தேகம் உ ள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலுக்கமைய குறித்த சடலம் மத்துகம பொலிஸாரினால் மீண்டும் களுத்துறை வைத்தியசாலையின் மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி தங்கள் வீட்டில் உடல் நிலை பாதிப்புக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உ யிரிழந்து ள்ளார்.

எனினும் குறித்த வயோதிப பெ ண் கொ லை செ ய்யப்பட்டு ள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய ச டலத்தை மீண்டும் பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பி ரேத ப ரிசோ தனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.