யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ்? த ப்பியோடிய இந்திய மீனவர்களால் குழப்பம்!!

827


யாழ்ப்பாணத்தில் ச ட்டவிரோதமான முறையில் இந்திய மீனவர்கள் தங்கியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவ ளைப்பினை அடுத்து அவர்கள் த ப் பி ச் சென்றுள்ளனர்.



இதனையடுத்து வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் 79 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக தங்கியிருக்கும் மன்னார் மாவட்ட மீனவர்களுடன் இந்திய மீனவர்களும் எல்லை தாண்டிவந்து தங்கியிருந்தமை க ண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதி சு ற்றிவளை க்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் த ப்பி ஓ டியுள்ளனர்.



இதனையடுத்து அவர்களுடைய நெருக்கமான தொடர்புகளை பேணிய 9 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 70 பேர் வீடுகளில் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அங்கிருந்து எவரும் கடல் மார்க்கம் ஊடாக நாட்டுக்குள் நுழை த டை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைந்தமையினால் யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.