பிரான்ஸில் ந ட ந் த கொ டூ ர ச ம்பவம் : கொ லை செ ய் ய ப் ப ட் ட இலங்கையை சேர்ந்த குடும்பம்!!

947

பிரான்ஸில்..

பிரான்ஸில் இலங்கையை சே ர்ந்த கு டும்பம் ஒ ன்று கொ டூ ர மா க கொ லை செ ய் ய ப் ப ட் டுள்ளதாக அ ந்நாட்டு பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

பாரிஸின் வடக்கு புறநகர்ப் ப குதியில் வீ ட்டில் ந டந்த கு டும்ப ச ண் டை யி ல் நா ன்கு கு ழந்தைகள் உ ட்பட ஐ ந்து பே ர் கொ ல்லப்ப ட்டுள்ளனர். இ றந்தவ ர்களில் ஒ ரு பெ ண் ம ற்றும் நா ன்கு கு ழந்தைகள் அ டங்குவர்.

மே லும் ஐ ந்து பே ர் க த் தி வெ ட் டு கா யத்திற்குள் ளாகியுள்ளனர். அ தில் மூ ன்று பே ர் உ யிருக்கு ஆ பத்தான நி லையில் வைத்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளனர்.

இ ன் று இ டம்பெற்ற இ ச் ச ம்பவ இ டத்திற்கு பொ லிசார் வி ரைந்து செ ன்றனர். ச ம்பவ இ டத்தில் இ ரண்டு பே ர் இ றந்திரு ந்தனர். மே லும் மூ ன்று பே ர் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தனர். இ றந்தவர்கள், ம ற்றும் சந்தேக ந பர்கள் அ னைவரும் ஒ ரே கு டும்பத்தைச் சே ர்ந்தவர்கள் என தெ ரியவந்து ள்ளது.

ச ம்பவ இ டத்தில் ப லத்த கா யம் மற்றும் ம ய க் க நிலையில் கா ணப்பட்ட ஒ ருவர் ச ந்தேக ந பராக சி கிச்சை பெ ற்று வ ருகிறார். கு ற்றம் சா ட்டப்பட்டவர் சி கிச்சைக்காக கிளிச்சியில் உள்ள பியூஜோன் ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்டுள்ளார்.