வீடு ஒன்றில் தாயும் மகளும் இ றந்து கி டந்த மர்மம்!!

592


பிரித்தானியாவில்..



பிரித்தானியாவின் லங்காஷையரிலுள்ள தீயால் சேதமடைந்த வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.



அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு இரண்டு பெண்களின் உ யிரற்ற உ டல்கள் கி டப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.




அந்த வீட்டில், Dr சமன் மீர் சச்சார்வி (49) மற்றும் அவரது மகள் வியன் மாங்ரியோ (14) ஆகிய இருவரும் வாழ்ந்துவந்துள்ளனர்.


உ யிரிழந்தது அவர்கள் இருவரும்தான் என கருதப்படுகிறது, ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. க ண்டெடுக்கப்பட்ட உ டல்கள் இரண்டும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பொலிசார் இந்த ம ரணங்களை சந்தேகத்திற்குரிய ம ரணங்களாக கருதி கொ லை வ ழக்கு ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.