யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம் : பொலிஸார் தீவிர வி சாரணை!!

796

யாழில்..

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, அல்லைப்பிட்டி வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் ச டலம் கரையொதுங்கியுள்ள்து.

கடந்த மாதம் 30ம் திகதி இந்தியா தமிழ்நாடு – இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் தவறி வி ழுந்ததாகவும், குறித்த ச டலம் அவருடையதாக இருக்கலாம் என ச ந்தேகிப்பதாகவும் ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.