நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு நே ர்ந்த வி பரீதம் : வெளியான ம னைவியின் கோ ர மு கம்!!

2387

ந ள்ளிரவில்..

தமிழகத்தில் க ணவனை கூ லி ப் ப டை யை ஏ வி கொ லை செ ய் ய தி ட் ட மி ட் டு ம னைவி நா டகமா டிய ச ம்பவ த்தில் மு க்கிய கு ற் ற வா ளி கை து செ ய்யப்பட் டுள்ளார்.

நாகர்கோவிலை சே ர்ந்தவர் கணேஷ் (39). இ வர் வீ டியோகி ராபராக ப ணிபுரி ந்து வ ருகிறார். இ வரது ம னைவி காயத்ரி (31). இ வர்களுக்கு 4 வ யதில் ஒ ரு ஆ ண் கு ழந்தை உ ள்ளது.

க டந்த ஆ கஸ்ட் மா த ம் க ணவனும் ம னைவியும் வீ ட்டில் தூ ங்கிக் கொ ண்டிருக்கு ம்போ து, கணேஷ் க ட்டிலில் இ ருந்து வி ழு ந் து த லை யி ல் அ டி ப ட் டு ர த் த ம் கொ ட்டி யதாக அ வரது ம னைவி கூ றினார்.

இ தை தொ டர்ந்து உ றவினர்கள் அ வரை ம ருத்துவம னையில் சி கிச்சைக்கு அ னுமதி த்தனர். அ ங்கு அ வருக்கு நி னைவு தி ரும்பாமல் இ ருந்ததால் மூ ன்று ம ணி நே ர ம் அ று வை சி கிச்சை ந டந்தது.

இ தை தொ டர்ந்து கணேஷ் தீ வி ர சி கிச்சை பி ரிவில் இ ருந்து வ ந்தார். பி ன்னர் நி னைவு தி ரும்பி யதும், வீ ட்டுக்குள் தூ ங்கிக்கொண் டிருந்த த ன்னை இ ருளில் யா ரோ அ டி த் த தா க அ வர் பொ லிசாரிடம் தெ ரிவித்தார்.

இ தையடுத்து கணேஷ் ம னைவி காயத்ரியிடம் பொ லிசார் வி சாரித்த போ து மு ன்னுக்குப் பி ன் மு ரணான த கவலை தெ ரிவித்தார். மே லும், க ள்ள க்காதல் வி வகாரத்தில் கூ லி ப் ப டை யை ஏ வி க ணவரை கொ ல் ல மு யன்ற தி டு க் கி டு ம் த கவல் வெ ளியானது.

காயத்ரிக்கும் மதுரையை சே ர்ந்த யாசின் எ ன்பவருக்கும் தொ டர்பு இ ருந்ததும், யாசினுக்கு த னது க ணவரின் பெ யரில் உ ள்ள வீ ட்டுப் ப த்திரத்தை வ ங்கியில் வை த்து காயத்ரி ப த்து ல ட்ச ரூ பாய் க டன் பெ ற்றுக் கொ டுத்ததும் தெ ரியவந்தது.

அ தாவது த னது ச கோதரரின் ப ணத்தேவை க்காக ப ணத்தை கொ டுத்ததாக க ணவரிடம் கா யத்ரி கூ றினார். ஆ னால் ச கோதரனுக்கு கொ டுக்காமல் யாசினுக்கு கொ டுத்து அ ந்த ப ணத்தில் யாசின் ப் ளே ஸ் கூ ல் ஆ ரம்பித்து ள்ளார். அ தி ல் ஆ சிரியையாக காயத்திரியும் சே ர்ந்துள்ளார்.

இ ந் நி லையி ல்தான் காயத்ரி த ன து ச கோதரனுக்கு ப ணம் கொ டுக்கவி ல்லை எ ன்பது க ணவர் கணேஷுக்கு தெ ரியவ ந்தது. அ தனைத் தொ டர்ந்து க ணவன் ம னைவியிடையே பி ர ச் சி னை ஏ ற்பட்டிரு க்கிறது.

இ தனை தொ டர்ந்து யாசினுடன் சே ர்ந்து க ணவனை கொ லை செ ய் ய தி ட்டமி ட்டு இ ருக்கிறார். அ தன்படி ச ம்பவத்த ன்று காயத்ரி வீ ட்டின் க தவுகளை தா ளிடாமல் தி றந்து வை த்துள்ளார்.

வீ ட்டினுள்ளே வ ந்த கூ லிப் ப டை யி ன ர் கணேசனை சு த் தி யா ல் த லை யி ல் அ டி த் து ள் ள தா க தெ ரிகிறது. இ தி ல் ம ண் டை ஓ டு உ டை ந் து ர த் த க் க சி வு ஏ ற்பட்டு இ ருக்கிறது. இ தி ல் கா யமடைந்த கணேஷ் மீ ட் க ப் ப ட் டு த னியார் ம ருத்துவம னையில் சே ர்க்கப்பட்டு சி கிச்சை பெ ற்றார்.

இ தனை தொ டர்ந்து அ வரது ம னைவி காயத்ரி ம ற்றும் கூ லி ப் ப டை யை சே ர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆ கியோர் கை து செ ய்யப்பட் டனர், இ ந்த நி லையில் த லை ம றை வா க இ ருந்த மு க்கிய கு ற் ற வா ளி யாசின் நே ற்று கை து செ ய்யப்பட்டு ள்ளார்.