யாழ்.பல்கலைகழகத்தில் மா ணவர்கள் மீ து தா க் கு த ல் : களத்தில் பொலிசார்!!

926


யாழ்.பல்கலைகழகத்தில்..



யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மா ணவர்களுக்கி டையில் இ டம்பெற்ற த ர்க்கம் தொ டர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தெரிவித்து த ர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆ கியோர் மா ணவர்கள் மீ து தா க் கு த ல் ந டத்தியதாக மா ணவர்கள் கு ற்றம் சு மத்தியு ள்ளனர்.



இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சி லருக்கி டையில் த ர்க்கம் இ டம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மா ணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடியுள்ளனர்.




இதன்போது த ர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது காவலாளி மற்றும் விரிவுரையாளர்கள், த ம் மீ து தா க் கு த ல் ந ட த் தி ய தா க கூறிய மா ணவர்கள், துணைவேந்தர் தா க் கி ய தா க மா ணவர்கள் கு ற்றம் சா ட்டியுள்ளனர்.


அத்துடன் பல்கலைகழகத்திற்குள் அ திரடிப்ப டை மற்றும் பொலிஸாரை அழைப்போம் என துணைவேந்தர் அ ச் சு று த் தி ய தா க வு ம், அ தற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் மாணவர்கள் கூறியிருக்கின்றனர்.

மேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும், பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றுவோம் எ னவும் அ ச் சு று த் தி ய தா க வு ம் மா ணவர்கள் கூ றுகின்றனர்.