14 வயதில் மகள் கர்ப்பம் : ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்!!

14612

உத்தரபிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 14 வ ய து சி றுமியின் த லை யை து ண் டி த் து த ந்தையே கொ லை செ ய் து ள் ள ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தி உ ள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் துல்காபுர் கிராமத்தைச் சேர்ந்த 14 வ ய து சி று மி ஒ ருவர் தி ருமணத்திற்கு மு ன்பு க ர்ப்பமடை ந்துள்ளார். ஆறு மாத க ர்ப்பமான அவரை தந்தை விசாரித்துள்ளார்.

அவர் யாரையோ காதலித்து வருவதாக சந்தேகித்த அந்த பெண்ணின் தந்தையும், மூத்த சகோதரனும் தொடர்ந்து விசாரித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண், தனது கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது பற்றி எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

இதனால் ஆ த்திரமடைந்த தந்தை க ழு த் தை நெ ரி த் து கொ லை செ ய் தி ரு க் கி றா ர். கொ லை யை ம றை க் க த ந்தையும், ம கனும் சே ர்ந்து அந்தப் பெ ண் ணி ன் த லை யை து ண் டி த் து,

அ ங்கிருந்த சா க்கடை க்கு அ ருகில் ம றைத்து வை த்துள் ளனர். இதனிடையே அ ந்தப் பெ ண்ணின் உ டலைக் க ண்டுபிடித்த கிராமத்து மக்கள் பொ லிஸாருக்கு த கவல் அ ளித்துள்ளனர்.

வி சாரணையில், அந்த பெ ண்ணின் த ந்தை, கு ற் ற த் தை ஒ ப்புக்கொ ண்டுள்ளார். செப்டம்பர் 24ஆம் திகதியே இந்த கொ லை ந டந்ததையும், யாருக்கும் தெரியாமல் ம றைத்துவிட் டதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது மகளின் கர்ப்பத்திற்கு காரணமானவருடனேயே திருமணம் செய்துவைக்க நினைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த கொ லை க் கு உ டந்தையாக இருந்த அந்த பெ ண் ணி ன் ச கோதரன் த ற்போது த லைம றைவாகி விட்டார்.

மேலும் அந்த பெ ண்ணின் த ந்தைமீது இந்திய சட்டப் பிரிவுகள் 302 (கொ லை) மற்றும் 201(த டயங்களை ம றைத்த கு ற் ற ம்) இன் கீழ் வ ழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.