திருமணம் ஆன 20 நாட்களிலே பிரிந்து சென்ற மனைவி : ப ழிவாங்குவதற்காக கணவன் செய்த மோ சமான செயல்!!

4892


தமிழகத்தில்..



தமிழகத்தில் திருமணம் ஆன 20 நாட்களிலேயே பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆ பா ச மா க சி த்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த கணவரை பொலிசார் அ திரடியாக கை து செய்துள்ளனர்.



மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவருக்கும் கன்னியாகுமரி தக்கலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.




திருமணத்திற்கு பின்னர், கு டி போ தை யி ல் ராஜமுருகன் மனைவியை கொ டுமைப்ப டுத்தி யதால், ரம்யா திருமணமான 20-வது நாளிலேயே தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.


மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜமுருகன், அவரை ப ழிவா ங்க தனது மனைவி என்று கூட பாராமல் ரம்யாவின் புகைப்படத்தை மிக ஆ பா ச மா க சி த்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மனைவியின் பெற்றோர்களுக்கும் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக் கண்டு அ திர்ச்சி யடைந்த மனைவி ரம்யா, கணவன் ராஜமுருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


ரம்யாவின் பு கார் அடிப்படையில் வி சாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் ஆறுமாதகாலமாக த லை ம றை வா க இருந்த ராஜமுருகனை கை து செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.