விசேட சுற்றிவளைப்பின் போது வசமாக சி க்கிய கணவன், மனைவி!!

5981

திருகோணமலை…

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் க ஞ் சா போ தை ப் பொ ரு ள் வி ற்பனையில் ஈடுபட்டு வந்த கணவன் மற்றும் மனைவி ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொரவெவ பொலிஸாரும், சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சு ற்றிவ ளைப்பின் போது சந்தேக நபர்களின் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹெ ரோ யி ன் ம ற்றும் கே ர ள  க ஞ் சா மலசலகூட குழிக்குள் போட்ட நிலையில்
மீ ட்கப்பட்டு ள்ளது.

இதனையடுத்தே ச ந்தேக ந பர்களான 38 வயதுடைய கணவர் மற்றும் அவரது மனைவி (34 வயது) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆணுக்கு ஏற்கனவே முன் கு ற்றங்கள் இருக்கின்றமையும் நீதவானின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.