வவுனியாவில் 4 க ஞ் சா செ டிகள் மற்றும் து ப்பா க்கி மீ ட்பு : ஒருவர் கைது!!

915

முருகனூர் பகுதியில்..

வவுனியா, முருகனூர் பகுதியில் 6 அடி நீளமான க ஞ் சா செ டி நான்கு மீ ட்கப்பட்டதுடன், து ப்பா க்கி ஒ ன்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் மீ ட்கப்பட்டு ள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்று(18.10.2020) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா கு ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய,

வவுனியா கு ற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் பிரனீத் திஸாநாயக்க தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்களான விக்கிமசூரிய, நிசாந்த மற்றும் பொலிஸ் கொஸ்டபிள்களான தயாளன், உபாலி, சமீர, ரணசிங்க ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் வவுனியா, முருகனூர் பகுதியில் விசேட சோ தனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 6 அடி உயரமான நான்கு க ஞ் சா செ டிகள் க ண்டுபி டிக்கப்பட்டு அவை மீ ட்கப்ப ட்டது.

அத்துடன், குறித்த வீட்டின் பின்பகுதியில் ர வைகள் இ டப்பட்டு சு டுவத ற்கு தயாரான நிலையில் பு தைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தயாரிப்பான து ப்பா க்கி ஒன்றும் அதற்குரிய ர வைகளும் மீ ட்கப்ப ட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரான 40 வயது குடும்பஸ்தர் கை து செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.