இலங்கையில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு!!!

1069

கொரோனா..

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் சற்றுமுன்னர் உ யிரிழந்துள்ளார். குளியாப்பிட்டிய உனாலீய வேவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதே சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் குளியாப்பிட்டியவில் பதிவா இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்று மரணம் இதுவாகும். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.