ஊரடங்கு..
பொ லிஸார், இ ளைஞர் ஒ ருவரை தா க் கு ம் கா ட்சிகள் அ டங்கிய சிசிடிவி காணொளி ஒன்று சமூக ஊ டகங்களில் வை ரலாகியுள்ளது.
காணொளியில் இந்த ச ம்பவம் கடந்த 24ம் திகதி இ டம்பெற்றதாக பதிவாகியுள்ள நிலையில், சம்பவம் எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இளைஞர்கள் சிலர் மு ச்சக்கர வ ண்டியில் இருந்த இ டத்தை பொ லிஸார் மு ற்றுகையி ட்டுள்ளனர். ஊ ரடங்கு உ த்தரவை மீ றியதற்காக இ ளைஞர்களை கை து செ ய்ய காவல்துறையினர் மு யற்சிப்பதாக தெரிகிறது.
இ தன்போது இ ளைஞர் ஒ ருவர் பொ லிஸாரினால் தா க் க ப் ப ட் டு ள் ளா ர். எ வ்வாறாயினும், கா ணொளியின் ந ம்பகத்தன்மை இ ன்னும் உ றுதிசெய்யப்ப டவில்லை எ ன தெ ரிவிக்கப்பட்டுள்ளது.