15 வயதில் முதல் திருமணம் : 17 வயதில் இரண்டாம் திருமணம் செய்த சிறுமி : தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின் பின்னணி!!

1596


தமிழகத்தில்..



தமிழகத்தில் 15 வயதில் முதல் திருமணம் செய்து கொண்ட சி று மி, தற்போது 17 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தலைசுற்ற வைக்கும் ச ம்பவம் நடந்துள்ளது.



கோவையை சேர்ந்த 17 வயது சி றுமியை அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த உறவினர் ஒருவருக்கு கடந்த 2018 – ஆம் ஆண்டு தி ருமணம் செய்து வைத்துள்ளனர்.




சி றுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சி றுமிக்கு 25 வயது இளைஞர் சிவாவுடன் தொ டர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் சிறு மியின் க ணவருக்குத் தெரிந்து அவர் க ண்டித்து ள்ளார்.


இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்ட சி றுமி பெற்றோர் வீட்டுக்கு வந்த நிலையில் பிறகு மா ய மா னா ர். இதுகுறித்து சி றுமியின் பெற்றோர் கொடுத்த பு கா ரி ன் பேரில் காவல் துறையினர் அ வரை தே டி வ ந்தனர்.

இந்த நிலையில் சி றுமி திண்டுக்கல் மாவட்டம் மச்சூர் பகுதியில் இருப்பதை அறிந்த பொலிசார் சி றுமியை ப த்திரமாக மீ  ட்ட ன ர். சி றுமியை க ட த் தி ச் சென்ற சிவா, அவரை இரண்டாவது தி ருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இரண்டாவது தி ருமணம் செய்து கொண்ட சி றுமிக்கு தற்போது 17 வ ய து ஆகிறது.


இதனையடுத்து சி றுமிக்கு 15 வ யதில் தி ருமணம் செய்து வைத்த பெ ற்றோர் மற்றும் க ணவர் மீ து வ ழக்குப் பதியப்பட்டது. சி றுமியைக் க ட த் தி ச் செ ன்று இரண்டாவது தி ருமணம் செய்ததாக சிவாவை பொலிசார் கை து செய்துள்ளனர்.