வவுனியாவில் மாம னாரை கொ லை செ ய் த மருமகனுக்கு ம ர ண த ண் ட னை வி திப்பு!!

1856

செட்டிகுளம் மெனிக்பாம் பகு தியில்..

வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் மாம னாரைக் கொ லை செ ய் த மரும கனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ம ரண த ண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆண்டு காலப்பகுதியில் மாம னாருக்கும், மரும கனுக்கும் இடையேயான ப ணக் கொ டுக்கல் வா ங்கல் த கராறுடன் கூ டிய மு றுகல் நி லை ஏ ற்பட்டுள்ளது.

இ தனைத் தொ டர்ந்து, மெனிக்பாம் கிரா மத்தில் த னது வீ ட்டில் உ றங்கிக் கொண் டிருந்த மாம னாரை நள் ளிரவு வே ளையில் கோ ட ரி யா ல் மரும கன் கொ லை செ ய் து ள் ளா ர். இ தனையடுத்து, 2018.08.20 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கு ற்றப்பகி ர்வு பத் திரம் தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மே ற்கொள்ளப்பட்ட வழக்கு வி சாரணைகளின் பின்னர் த ச ந்தேகநப ரான மரும கனுக்கே வவுனியா மேல் நீதிமன்றினால் நேற்றுமுன்தினம் ம ரண த ண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.