வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரால் மரக்க டத்தல் மு றியடிப்பு!!

750

கருங்காலிகுளம் பகுதியில்..

வவுனியா – கருங்காலிகுளம் பகுதியில் ச ட்டவி ரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை க டத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரால் மு றியடிக்கப்பட் டுள்ளது.

கருங்காலிகுளம் பகுதியில் முதிரை மரங்கள் க டத்தப்படவு ள்ளதாக மடுக்கந்தை விசேட அ திரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு குறித்த பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் வவுனியா வனவள அதிகாரிகள் க டத்தலை மு றியடித்து ள்ளனர்.

இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 முதிரை மரக்குற்றிகள் கைப்ப ற்றப்பட்டு ள்ளன.

அத்துடன் க டத்தலு க்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் கைப்ப ற்றப்பட்டு ள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.