வவுனியாவில் மரக் க ட த் த ல் மு றியடிப்பு : இருவர் கைது!!

923

வவுனியா – பூவரசங்குளம்..

வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் வீதி இரண்டாம் செங்கல்படை பகுதியில் ச ட்டவி ரோதமான முறையில் க ட த் தி ச்செல்ல ப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள் மற்றும் முதிரைப் பலகைகள் என்பன பூவரசங்குளம் பொலிஸாரினால் மு றியடிக்கப்ப ட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் முதிரை மரம் மற்றும் பலகைகள் அ றுக்கப்ப டுவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இர கசிய த கவலையடுத்து நேற்று அப் ப குதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸாரும், இர கசிய பொ லிஸ் பு லனாய்வா ளர்களும் இணைந்து குறித்த ம ரக் க ட த் த ல் கா ர ர் க ளை ம ட க் கி பி டி த் து ள் ள ன ர்.

இச்சம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 முதிரை மரக்குற்றிகளும், 7 இலட்சம் பெறுமதியான முதிரைப்பலகைகளும் கை ப் ப ற் ற ப் ப ட் டு ள் ள து ட ன், இக் க ட த் த லி ல் ஈடுபட்ட கு ற்றச்சா ட்டில் இருவர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கை து செய்யப்பட்ட இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் பெறுப்பதிகாரி எதிரிசூரிய தெரிவித்துள்ளார். இக் க ட த் த ல் தொடர்பான மேலதிக வி சாரனைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.