யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கு டும்பத்துடன் ச ண் டை : மேலும் பலர் தனிமைப்படுத்தல்!!

526


யாழில்..



பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கு டும்பத்துடன் அ டி த டி யி ல் ஈடுபட்ட 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள், அவர்களை தனிமைப்படுத்துவதற்கு நேற்று மாலை நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா தொற்றாளர் ஒருவருடன் பழகியமையினால் பருத்தித்துறையில் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.




இந்நிலையில் அந்த குடும்பத்தினர் யாழ்ப்பாணத்திற்கு கொரோனா கொண்டு வருவதாக கு ற்றம் சு மத்தி அ ந்த பி ரதேசத்தை சே ர்ந்த 2 கு டும்ப த்தினர் அ டி த் து ள் ள ன ர்.


இந்த சம்பவத்தின் பின்னர் பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகைத்தந்துள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பின்னரே சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் வி சாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.