கணவரை காதலனுடன் சேர்ந்து கொ லை செ ய் த மனைவி : பொலிசாரை அ திரவை த்த வாக்குமூலம்!!

620

கலையரசி..

த மி ழ க த் தி ல் க ண வ ன் உ யி ரி ழ ந் த ச ம் ப வ த் தி ல், ம னை வி யே கா த ல னு ட ன் சே ர் ந் து கொ லை செ ய் தி ரு க் கு ம் ச ம் ப வ ம் வி சா ர ணை யி ல் தெ ரி ய வ ந் து ள் ள து.

தேனி மாவ ட்டம், கடமலைக்குண்டு அ ருகே உ ள்ள மேலப்பட்டியை சே ர்ந்தவர் முத்துக்காளை(42). இ வருக்கு கலையரசி(29) எ ன்ற ம னைவியும், 2 ம க ள் க ளு ம் உ ள்ளனர்.

முத்துக்காளை கேரளாவில் ச மையல் வே லை பா ர்த்து வ ருவதால், அ டி க் க டி கேரளா செ ன் று தி ரும்பியு ள்ளார். இ ந் த இ டைப்பட்ட கா லத்தில் கலையரசிக்கு, அ தே கி ராமத்தை சே ர்ந்த சேதுபதி எ ன்ற இ ளைஞருடன் ப ழக்கம் ஏ ற்பட்டு ள்ளது.

இ வர்களின் ப ழக்கம் நா ளைடைவில் நெ ருங்கி ப ழகும் அ ளவிற்கு மா றிவிட்டது. இ து கு றித்த த க வ ல் முத்துக்காளைக்கு தெ ரியவர, அ ந்த கி ராமத்தை வி ட்டு கு டும்பத்துடன் வெ ளியேறி, தேனி அ ருகே இ ருக்கும், தர்மபுரி எ ன்ற கி ராமத்திற்கு கு டிபெயர்ந்து ள்ளார்.

இ ந் நி லையில் க டந்த 3ம் தே தி த ன து ச கோதரருக்கு போ ன் செ ய் த முத்துகாளை தா ன் ஊ ருக்கு வ ருவதாக கூ றியுள்ளார். ஆ னால் அ வ ர் கூ றியபடி ஊ ருக்கு வ ரவில்லை. பி ன்னர் ச கோ த ர ரை கா ண வி ல் லை எ ன க டந்த ஐ ந்தாம் தே தி ஈஸ்வரன் கலையரசி அ ழைத்துக்கொ ண்டு வீரபாண்டிய கா வ ல் நி லையத்தில் பு கா ர் அ ளி த் தா ர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வந்தபோது மேலப்பட்டி செல்லும் காமாட்சிபுரம் அருகே உள்ள கிணற்றில் முத்துகாளை ச ட ல மா க க் கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உ ட லை கை ப் ப ற் றி ய போ லீசார் வி சாரணையை தீவிரப்படுத்தினர். இந்த ம ர ண ம் தொடர்பாக முத்து காளையின் சகோதரர் ஈஸ்வரன், அண்ணி கலையரசி மீது ச ந் தே க ம் இருப்பதாக போலீசில் பு கா ர் அளித்தார்.

இதைத் தொ டர்ந்து கலையரசிடம் வீரபாண்டி போ லீ சா ர் கி டு க் கி ப் பி டி வி சா ர ணை யி ல் ஈ டு ப ட் ட ன ர். அ ப்போ து வெ ளிவந்த த கவ ல்கள் அ தி ர் ச் சி அ ளிக்கும் வி தமாக இ ருந்தது.

த ன து ஆ ண் ந ண்பரு டன் ஏ ற்பட்ட ப ழக்கத்திற்கு த ன து க ணவர் முத்துகாளை இ டை யூ றா க இ ருப்பதாக எ ண் ணி அ வ ரை கொ லை செ ய் ய தி ட் ட மி ட் டு ள் ளா ர் கலையரசி.

அ ந்த வ கையில் முத்துகாளையை த னியாக யா ரு ம் இ ல்லாத இ டத்திற்கு அ ழைத்து செ ன்ற கலையரசி , த ன து கா தலன் சேதுபதி ம ற்றும் அ வரது ந ண்பர்கள் உ தவியுடன் கொ லை செ ய் து வி ட் டு பி ன் அ ங்கிருந்த கி ணற்றில் வீ சி ய து க ண் டு பி டி க் க ப் ப ட் ட து.

கலையரசியின் வா க் கு மூ ல த் தை அ டு த் து முத்துகாளை கொ லை ச ம் ப வ த் தி ல் கலையரசி ம ற்றும் அ வரது ஆ ண் ந ண்பர் சேதுபதியை போ லீசார் கை து செ ய்தனர். த லை ம றை வா க உ ள் ள கணேசனை தே டி வ ருகி ன்றனர்.