ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவிக்கு நடந்த கொ டூரம்!!

3220

வரலட்சுமி..

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருக்கும் காஜ்வாக்காவை அடுத்துள்ள சுந்தரய்யா காலனி பகுதியை சார்ந்தவர் வரலட்சுமி (வயது 19).

இவர் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சார்ந்த சட்டக்கல்லூரி மாணவனான அகில் (வயது 22), வரலட்சுமியை காதலிப்பதாக கூறி தொ ந் த ர வு செ ய்து வந்துள்ளான்.

அகிலின் காதலை ஏற்க மறுத்து வந்த வரலட்சுமி தொடர்ந்து காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வரலட்சுமியின் உறவினருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு வரலட்சுமி மற்றும் அவரின் பெற்றோர்கள் சென்றுள்ளனர்.

அப்போது வரலட்சுமியிடம் அகில் காதலை வெளிப்படுத்தி ஏற்றுக்கொள்ள வற்பறுத்திய நிலையில், ஆ த்திரம டைந்த வரலட்சுமி அகிலை க டுமையாக தி ட்டியு ள்ளார்.

இதனால் ஆ த்திர த்தில் இருந்த கொ டூ ர ன், தனது நண்பர் ராமு என்பவருடன் சேர்ந்து வரலட்சுமியின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய்துள்ளான்.

இ ர த் த வெ ள்ளத்தில் உ யி ரு க் கு போ ரா டி ய அவரை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உ யிரிழந்துவி ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வரலட்சுமியின் உ ட லை மீ ட் டு பி ரே த ப ரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்ட நிலையில், அகிலை கை து செய்துள்ளனர். ஒருதலைக் காதல் தொ ல் லை யா ல் உ யிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்து, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.