தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த 35 வயது பெண் : திருமணமான 2 மாதத்தில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!

5086


அனுசியா..



இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் வீட்டுக்கு கழிப்பறையில் ம ர்மமான முறையில் இ ற ந் து கி டந்துள்ளார்.



சத்திஷ்கரை சேர்ந்தவர் அனுசியா (35). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அனுசியாவின் கணவர் ம ர் ம மா ன முறையில் கடந்தாண்டு உ யிரிழந்தார்.




இந்த நிலையில் ஹித்தேஷ் என்ற தன்னை விட 10 வயது குறைவான நபருடன் அனுசியாவுக்கு காதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


இந்த சூழலில் வீட்டு கழிப்பறையில் அனுசியா ச ட ல மா க க ண்டெடுக்கப்ப ட்டுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் ச ட ல த் தை கைப்ப ற்றினா ர்கள்.

அப்போது ஹித்தேஷ் கூறுகையில், மதியம் 3 மணிக்கு கழிப்பறைக்கு என் மனைவி சென்றார், வெகுநேரமாகயும் அவர் வெளியில் வரவில்லை. பின்னர் நான் உள்ளே சென்று பார்த்த போது கா யத்துடன் தரையில் வி ழுந்து கிடந்தார்.


தூ க் கி ல் தொ ங் கி ய போ து க யி று அ விழ்ந்ததால் கீழே விழுந்து ச ட ல மா க கி டந்தார் என கூறியுள்ளார். ஆனால் அவர் மீதே பொலிசாருக்கு ச ந்தேகம் வலுத்துள்ள நிலையில் தீ வி ர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். வி சாரணை முடிவில் அனுசியாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.