வவுனியாவில் வ ன்னி பா ராளும ன்ற உ றுப்பினர் மீ து இ ளை ஞ ர் கு ழு தா க் கு த ல்!!

2024

கற்பகபுரம்..

வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இ ளைஞர் கு ழு தா க் கு த ல் மே ற்கொண் டதுடன் அவரின் வா கனத்தினையும் சே தப்படுத்தியுள்ளனர்.

இன்று (14.11.2020) மாலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இ ளைஞர் கு ழு ஒன்று அவரின் வாகனத்தினை வ ழிமறித்து ள்ளனர்.

அதனையடுத்து வாகனத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கிழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மீ து தா க் கு த ல் மே ற்கொண் டதுடன் அவரின் வா கனத்திற்கும் சே த ம் வி ளைவித்துள்ளனர்.

இதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பா துகாப்பு உத்தியோகத்தர் வானத்தை நோக்கி து ப் பா க் கி சூ டு ந டத்தியமையி னையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து த ப் பி யோ டி யு ள் ள ன ர்.

அதன் பின்னர் பா துகாப்பினை கருத்தி கொண்டு பாராளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வாகனம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று மு றைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு என்பதினால் உடனடியாக வி சாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் சிசிரிவி காணொளி உதவியுடன் ச ந்தேகத்தின் பே ரி ல் இ ரு இ ளைஞர்களை கை து செ ய்துள்ளனர்.

கை து செ ய்யப்ப ட்ட இ ளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் த டு த் து வை க்கப்பட்டு ள்ளதுடன் மே லதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.