5 வருட காதல் : போனில் வந்த அதிர்ச்சித் தகவல் : இளைஞர் எடுத்த வி பரீத முடிவு!!

3128

சந்தோஷ்..

தான் காதலித்த பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்ததால் மனமுடைந்த இ ளைஞன் உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட சோ க சம்பவம் நடந்துள்ளது.

நீலகிரியின் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன் சந்தோஷ்(வயது 26). கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இவரும், கேரளாவை சேர்ந்த சுவேதா என்ற உறவுக்கார பெண்ணும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

போனிலேயே இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த 8ம் தேதி சந்தோஷை தொடர்பு கொண்ட சுவேதா, வீட்டில் வேறொரு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது என சுவேதா கூற, ம னமுடைந்து போனாராம் சந்தோஷ். அன்றிலிருந்தே சோ கமாக இருந்த சந்தோஷ், எ லி ம ருந்தை சா ப்பிட்டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.

இவரை மீ ட் டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார். இந்த விடயம் தொடர்பாக காவல் துறையினர் வி சாரணை செய்து வருகின்றனர்.