வவுனியா பாவற்குளம் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!!

1134

பாவற்குளம் மகா வித்தியாலயத்தில்..

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலய நான்கு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

சி.அட்சயா 182, த.வர்சினி 175, வி.சோபிகன் 173, த.கொன்சிகா 165 ஆகிய புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களை தெரித்துள்ளனர். இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.