வவுனியா றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி!!

685


றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில்..



வவுனியா, சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.



இதனடிப்படையில் வவுனியா, சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.




தமீம் அப்ரான் அஹமட் (170 புள்ளிகள்), அமீன் அர்ஹப் (169 புள்ளிகள்), சரூக் பாத்திமா சஜா (169 புள்ளிகள்), அமீன் அஸ்மா (162 புள்ளிகள்) ஆகிய நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அத்துடன் குறித்த பாடசாலையில் 35 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.