வவுனியா பாலமோட்டை அ.த.க பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் இருவர் சித்தி!!

915

பாலமோட்டை அ.த.க பாடசாலையில்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன. இம் முடிவுகளின் அடிப்படையில் வவுனியா வடக்கு வளையத்திற்கு உட்பட்ட,

வவுனியா பாலமோட்டை அ.த.க பாடசாலையில் பாடசாலை அதிபர் பொ.தெய்வேந்திரன் வழிகாட்டலில் சு.சுவேந்திரன், பொ.சிவபாதம் ஆகிய ஆசிரியர்களின் வழிப்படுத்தலில் 4 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி இரு  மாணவர்கள்  சித்தியடைந்ததுள்ளனர்.

ஏனைய இருவரும் 70  புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ஈ.தனுஜா- 173, க.மதுமிகா- 164, சி.கிந்துசன் – 149, ச.சஞ்சிவன்- 98 ஆகிய புள்ளிகளை பெற்றுள்ளனர்.