மாவீரர் தினத்திற்கு..
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.
அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும எனக் கோரி வவுனியா நீதிவான் நீதிமன்றில் வவுனியா பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதனையடுத்து நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.