7 மாத கு ழந்தையுடன் சுற்றுலா சென்ற தம்பதிக்கு நே ர்ந்த துயரம்!!

5589

பிரேசிலில்…

பிரேசிலில் பாறை சரிவில் சிக் கி புதைந்து தம்பதி மற்றும் 7 மாத குழந்தை ப லி யான ச ம் பவம் து யரத்தை ஏ ற்படுத்தியுள்ளது. Rio Grande do Norte மாநிலத்தில் உள்ள பிபா கடற்கரையிலே இந்த து யர ச ம்பவம் நடந்துள்ளது.

பிபல கடற்கரைக்கு அருகில் உள்ள Praia do Amor பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதிகள் ஸ்டெல்லா சௌசா(33), ஹ்யூகோ பெரேரா (32), அவர்களது ஏழு மாத மகன் சோல் சௌசா மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என நான்கு உ யிர்கள் ப லியா கியுள்ளது.

ச ம்பவத்தின் போது தம்பதிகள் பாறைக்கு கீழ் அமர்ந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாறை சரிந்து அவர்களின் மேல் வி ழு ந்துள்ளது.

இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் பாறைக்குள் புதைந்த தம்பதிகளை அ வசர அ வசரமாக தோ ண்டி எடுத்துள்ளனர். இதில், தாய் ஸ்டெல்லா சௌசாவின் கைகளில் இருந்த கு ழ ந்தைக்கு மட்டும் மூ ச் சி இருந்துள்ளது.

ச ம் பவயிடத்திற்கு விரைந்த மருத்துவர்கள் கு ழ ந் தையை கா ப் பாற்ற போ ரா டி யுள்ளார், எனினும் கு ழ ந் தையும் இதில் ப லியா கியுள்ளது.

பாறை சரிய சாத்தியம் உள்ளதாக இச்ச ம் பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிகாரிகள் தம்பதியை எ ச்ச ரித்ததாக கூறப்படுகிறது. எதனால் பாறை சரிந்தது என்பது குறித்து தீ ய ணைப்பு துறை வி சா ரணை மே ற்கொண்டு வருகின்றனர்.