பிச்சை எடுத்த இளைஞன் : அழகான தோற்றம் ஏற்படுத்திய ச ந்தேகம் : வி சாரணையில் தெ ரியவந்த ர கசியம்!!

9930

பாகிஸ்தானில்…

பாகிஸ்தானில் பிச்சை எடுத்து கொண்டிருந்த அழகான தோற்றம் கொண்ட இளைஞன் மீது ச ந்தேகம் கொண்ட பொலிசார் அவன் குறித்து ரகசியத்தை அறிந்து அ திர்ந்து போனார்கள்.

Sialkotல் நபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அந்த பக்கமாக வந்த பொலிசார் அந்த நபர் மீது ச ந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

அவரிடம் அமெரிக்க டொலர்கள், பிரித்தானியா பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டு பொலிசார் அ திர்ந்தனர். அந்த நபரின் முகத்தை கழுவிய போது அவர் டிக் டாக் பிரபலமான யாசிர் என தெரியவந்தது.

பிச்சைக்காரன் போல ஏ மாற்றிய யாசிரை பொலிசார் கைது செய்துள்ளனர், யாசிர் ஏன் பிச்சைக்காரம் போல வேடமணிந்தார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. அவரிடம் பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.