விதவைப் பெண் எடுத்த வி பரீத முடிவு : இறுதியாக காதலனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி!!

3826

புவனேஷ்வரி..

தமிழகத்தில் கா தலன் பே சாத கா ரணத்தினால் வி ரக்த்திய டைந்த விதவை பெ ண் ஒ ருவர் உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது கே.எல். எஸ் நகர். பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்வரி. திருமணமான இவருக்கு 13 வயதில் மகன் உள்ளார்.

இவரின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாமல் இ றந்துவிட்டார். இதன் காரணமாக புவனேஷ்வரி தன் மகனுடன் த னிமையில் இருந்து வந்துள்ளார்.

அப்போது பேஸ்புக் மூலம், காஜா மொய்தின் என்ற நபர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். த னிமையில் கணவனை இழந்த வே தனையில் இருந்த இவருக்கு, காஜா மொய்தீனின் பேச்சுகள் ஆறுதலாக இருந்து வந்துள்ளது.

இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் நெ ருங்கி ப ழகும் அளவிற்கு மாறியது. இதனால் புவனேஷ்வரி அவரை காதலிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே காஜா மொய்தீன் இவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். எத்தனை முறை போன் செய்தும் போன் எடுக்கவில்லை.

இதனால் கடும் வி ரக்தியடைந்த அவர், இறுதியாக எ ன்னுடன் பேசமாட்டியா, இதோடு என் வா ழ்க்கையை மு டித்துக் கொ ள்கிறேன் என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டு தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார்.

இ ந்த ச ம்பவம் கு றித்து உ டனடியாக பொ லிசாருக்கு தெரியவர, பொலிசார் இது குறித்து வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.