லண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமி தாத்தா வீட்டிற்கு வந்த போது நடந்த சம்பவம் : 6 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மை!!

1427

லண்டனில்..

லண்டனை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் த வறாக நடந்து கொண்ட முதியவர் 6 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசில் சி க்கியுள்ளார். சென்னையை சேர்ந்த பெண்ணொருவர் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். இவரின் 17 வயது மகள் அங்கு படித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக சிறுமி மன அ ழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் மருத்துவர்களிடம் சிகிச்சை அழைத்து சென்றுள்ளனர். பிறகு, சிறுமி படிக்கும் பள்ளியின் மூலம் உளவியல் நிபுணர்கள் ஆலோசனைக்கு சிறுமியை உட்படுத்தினர்.

கவுன்சிலிங்கில் சிறுமி அ திர்ச்சிக்கரமான பல்வேறு தகவல்களை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதாவது, கடந்த 2014 -ஆம் ஆண்டு சிறுமி விடுமுறைக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது , சிறுமியின் உறவினரான 68 வயதான முதியவர் ஒருவர் சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று த வறாக ந டந்து கொ ண்டிருக்கிறார். இதனால் தான் சிறுமி ம ன அ ழுத்தத்திற்கு ஆளாகி கடந்த 6 ஆண்டுகளாக மனரீதியாக சிரமப்பட்டு வந்துள்ளார்.

கவுன்சிலிங் மூலம் இந்த தகவல் தெரிந்து அ திர்ந்து போன சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஒன்லைன் மூலமாக கடந்த 11-ஆம் திகதி புகார் அளித்தனர்.

இந்த வழக்கு சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசாருக்கு மாற்றப்பட்டது. வி சாரணை நடத்திய பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை சம்பவம் நடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.