காதலனின் இரக்கமற்ற செயல் : நாலாவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணிப் பெண்!!

1616

கர்ப்பிணிப் பெண்…

பிரேசில் நாட்டில் காதலனின் து ன் பு று த் த ல் தா ங்க முடியாமல், இளம் வயது கர்ப்பிணி ஒருவர் தாம் தங்கியிருந்த நாலாவது மாடி முடியிருப்பில் இருந்து வெளியே கு தித்துள்ளார்.

குறித்த கர்ப்பிணி சுமார் 33 அடி உயரத்தில் இருந்தே கு தித்துள்ளார். இன்றைய நாள் எப்படி இருந்தது என விசாரிக்க மறந்ததாக கூறி அந்த இளைஞர் 22 வயதேயான தமது கர்ப்பிணி காதலியை அ.டி.த்.து து ன் பு று த் தி யு ள் ளா ர்.

22 வயதான மெர்சஸ் இந்த ஆண்டு ஜூன் மாதம் பேஸ்புக் பக்கத்தினூடே ஜொனாதன் வில்லியன் கொரியாவுடன் பழகியுள்ளார். ஆனால் அவர்களது உறவு விரைவில் எதிரும் புதிருமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி பொ றாமை கொண்ட கொரியா தொடர்ந்து மெர்செஸைத் அ டி த் து, மி ர ட் டி ய தா க கூறப்படுகிறது, இது பற்றி தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையிலேயே, கொரியாவிடம் அன்றைய நாள் எவ்வாறு அமைந்தது என்பதை விசாரிக்க தவறியதாக கூறி மெர்சஸை அ டித்து ள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தா.க்.க.ப்.ப.ட்.ட நிலையில், உ யி ரு க் கு ப யந்த அந்த இளம் தாய் படுக்கையறை ஜன்னலிலிருந்து வெளியே கு தித்துள்ளார்.

இதனையடுத்து பல்வேறு எ லும்பு மு றிவுகளுடன் மீ ட்கப்ப ட்ட அவர், உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ள கொரியா, தம்மீதான கு ற்றச்சாட் டுகளை மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் குடும்ப வன்முறை, பெ ண்கள் மீ து வ ன் மு றை உ ள்ளிட்ட பிரிவுகளில் அவர் த ண்டிக்கப்ப டுவார் என்றே கர்ப்பிணி தரப்பு சட்டத்தரணிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.