விவாகரத்துக்கு பின் மறுமணம் செய்து கருத்தரித்த பெண் : பிரசவத்துக்கு முன்தினம் செய்த விபரீத செயல்!!

10259

ஜிதேந்திரா கவுர்..

இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமான இளம்பெண் பிரசவத்துக்கு முந்தைய நாள் குடும்பத்துடன் சேர்ந்து உ யிரை மா ய்த்துக் கொண்டுள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்தவர் ஜிதேந்திரா கவுர். இளம்பெண்ணான இவருக்கும் லவ்ப்ரீத் சிங் என்ற நபருக்கும் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கவுர் – சிங் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின்னர் கவுர் தனது மகள் நூர்தீப் மற்றும் தாயார் பிரீத்தமுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் கவுர், ராஜா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் வரதட்சணை கேட்டு மனைவியை ராஜா கொ டுமைப்ப டுத்தி வந்தார். இதனிடையில் ராஜாவுக்கும், அவர் மனைவி கவுரின் முதல் கணவர் சிங்குக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இதன்பின்னர் மனைவியின் நடத்தையில் ராஜா ச ந்தேகப்பட தொடங்கினார். கவுர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ராஜா அவரை மிகவும் கொ டுமைப்ப டுத்தி வந்தார்.

இந்த சூழலில் வெள்ளிக்கிழமை கவுருக்கு பிரசவம் ஆகும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால் கணவரின் செயலால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுர் குடும்பத்துடன் சேர்ந்து உ யிரை மா ய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி வியாழக்கிழமை தனது தாயார் மற்றும் மகளுடன் சேர்ந்து அ ழுது கொண்டே வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து தனது அத்தைக்கு அதை அனுப்பினார்.

பின்னர் மூவரும் சேர்ந்து வி ஷ ம் கு டி த் து உ யிரை மா ய்த்துக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் மூவரின் ச டலங்க ளையும் மீ ட்டனர். மேலும் இது தொடர்பாக ராஜாவை கைது செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.