இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்கள் நிகழ்ச்சி ரத்து : அனைவரும் நாடு திரும்புகின்றனர்!!

414


Super singer

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராக உலகமெங்கும் இருந்து மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு நாடு திரும்பி உள்ளனர்.



கொழும்பில் இருந்து வெளிவருகின்ற பிரபல தமிழ் செய்தித்தாள்களில் இச்செய்தி வந்துள்ளது. பலரின் அழுத்தத்தின் பின்னரே அவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.