மோனிகா…
கணவன் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் உள்ளூரில் வசிக்கும் இளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி.
இவர், குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமூர்த்திக்கும் மோனிகா (23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
திருமூர்த்தி ஆண்டுக்கு இரு முறை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, ஒரு மாதம் தங்கி மீண்டும் வெளிநாடு சென்று விடுவார்.
மோனிகா அடிக்கடி தொலைப்பேசியில் வீடியோ அழைப்பு மூலம் திருமூர்த்தியோடு பேசி கொள்வார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் மோனிகா திடீரென தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மோனிகாவின் ச டலத்தை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோனிகா த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.