25 வயது இ ளம் பெ ண்ணை காதலித்து மணந்த 42 வயது ந பர் : தி ருமணமான 6 ஆண்டுகளில் ந டந்த வி பரீதம்!!

7344

குஜராத்தில்..

இந்தியாவில் 25 வயது பெ ண்ணும் அ வரின் 42 வ யது க ணவனும் வீ ட்டின் த னித்தனி அ றையில் தூ.க்.கி.ல் ச ட ல மா க தொ.ங்.கி.ய ச ம்பவம் ப ல ச ந்தேகங்களை கி ளப்பியுள்ளது.

குஜராத்தின் சரா கிராமத்தை சேர்ந்தவர் பால்தேவ் (42). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் ஹேமா (25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது.

இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால் காதலுக்கு குடும்பத்தார் எ திர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் தீவிரம் காட்டியதால் அதற்கு குடும்பத்தார் சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பால்தேவ் மற்றும் ஹேமாவுக்கு திருமணம் நடந்தது. இருவரின் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் அவர்களின் திருமணம் ஊர் முழுவதும் விவாத பொருளாக மாறியது.

பால்தேவ் – ஹேமா தம்பதிக்கு குழந்தையில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பால்தேவ் மற்றும் ஹேமா நேற்று முன் தினம் தங்கள் வீ ட்டில் தூ.க்.கி.ல் ச ட ல மா க தொ.ங்.கி.ய நி லையில் இ ருந்தனர்.

இருவரும் த னி த் த னி அ றையில் இ றந்து கி டந்த னர். அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர் பால்தேவ் வீட்டுக்கு வந்த போதே இந்த கா ட்சியை க ண்டு அ தி ர் ந் து போய் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவர் ச டலங்க ளையும் மீ ட்டனர். ஊர் மக்கள் கூறுகையில், தம்பதி இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர், அவர்களுக்குள் இந்தவொரு ச ண் டை யு ம் வந்து நாங்கள் பார்த்ததில்லை.

பால்தேவ் ஒரு அ றையிலும், ஹேமா ஒ ரு அ றையிலும் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.து ச ந்தேகம் கி ளப்புகிறது என கூறியுள்ளனர். இதை தொடர்ந்து பொலிசார் இது த.ற்.கொ.லை.யா அ ல்லது கொ.லை.யா எ ன தீ வி ர வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.