தமிழகத்தில்..
தமிழகத்தில் 13 வயது மலைவாழ் சிறுமியை 49 வயது மதபோதகர் க ட த் தி ச் சென்று 1 மாதமாகியும் இன்னும் பொலிசாரிடம் சி க்காமல் உள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த 49 வயதான மதபோதகர் ஜெயராஜ் 13 வயது சி றுமியை க ட த் தி ச் சென்றார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் பொலிசார் இருவரையும் தே ட முடியாமல் தி ணறி வருகின்றனர். ஜெயராஜுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் பிரிந்து தனிமையில் வசித்து வந்தார்.
இதோடு சிறுமிகளுக்கு டியூசன் நடத்தி வந்தார், இந்த சூழலில் தான் தன்னிடம் படிக்கும் 9வது வகுப்பு மாணவியுடன் ஜெயராஜ் த லைம றைவானார்.
இதையடுத்து ஜெயராஜ் தனது மகளை க ட த் தி ய தா க சி றுமியின் தந்தை பொலிஸ் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஜெயராஜை பல இடங்களில் தே டியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவர் கூறுகையில், என் மகளை ஜெயராஜ் க ட த் தி ச் சென்றுவிட்டான், இது குறித்து பொலிசில் புகார் அளித்தேன்.
காவல்துறை தயவு செய்து என் மகளை க ண்டுபிடித்து தருமாறு கேட்டு கொள்கிறேன் என தழுதழுத்த குரலில் பேசியுள்ளார்.