நடிகை சித்ராவின் த.ற்.கொ.லை.யி.ன் பின்னணி : அதிர்ச்சித் தகவல்!!

2314

நடிகை சித்ரா..

சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை சித்ரா நேற்று காலை சென்னை அருகே விடுதியில் மின் விசிறியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி லையில் ச டலமாக மீ ட்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் குளிப்பதற்காக அறையை தாழிட்டுக்கொண்டதாகவும், நீண்ட நேரமாக கதவை திறக்காத நிலையில் ஊழியர்கள் மூலம் மாற்று சாவியை வைத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் திறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பேட்டியில் ஒரு நாள் தான் என் மகள் விடுதியில் தங்கியிருந்த என சித்ராவின் அவரின் அப்பா கூறியுள்ளார். ஆனால் கடந்த 4 ம் தேதியில் இருந்தே தனியாக சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.

சித்ராவின் குடும்பத்திற்கும் ஹேம்நாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வீட்டிற்கு தெரியாமல் சித்ரா பதிவு திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகை சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம் : ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மொடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்த சித்ரா ஹொட்டல் அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி. அவருடன் ஹொட்டலில் இருந்த போதே த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் சித்ரா.

ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் இறந்த பின்னர் வெளியான புகைப்படத்தில் அவர் கன்னத்தில் இர த்த கா யம் உ ள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ ய்ததற்கான அடையாளமே கழுத்தில் இல்லை.

இதனால் இது த.ற்.கொ.லை.யா அல்லது கொ.லை.யா என ச ந்தேகம் எழுந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.