நடிகை சித்ரா ம ர ண ம் கொ லையா? அடுத்தடுத்து எழும் அ திர்ச்சிக் கேள்விகள்!!

1227

நடிகை சித்ரா..

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ராவின் ம ரணத்தில் எழும் பல்வேறு கேள்விகள் அவர் நிச்சயமாக த.ற்.கொ.லை தான் செய்து கொண்டாரா? அல்லது கொ.லை.யா? என்ற ச ந்தேகத்தை அனைவரது மனதிலும் எழ வைத்துள்ளது.

சித்ராவின் தாடையில் ஏற்பட்டுள்ள கா.ய.ம் சே லையில் தூ.க்.கு போ டும் போ து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி என்றால் முகத்தின் இடது பக்கத்தில் ந கக்கீ றல்கள் வந்தது எப்படி? என்ற கேள்வி எழுகிறது.

சித்ரா சே லையில் தூ.க்.கி.ட்.ட நி லையில் ச ட ல மா க தொ.ங்.கி.னா.ர் என கூறப்படும் நிலையில், அவருடைய க.ழு.த்.தி.ல் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.த .ற்.கா.ன எவ்வித அடையாளமும் இல்லையே ஏன்? என்ற ச ந்தேகம் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஹேமந்த் ரவியை 2 மாதத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்ட சித்ரா, எதற்காக குளிக்கும் போது கணவரையே அறையை விட்டு வெளியே போகச் சொன்னார் என்பது மிகப்பெரிய ச ந்தேகத்தை கிளப்புகிறது.

அப்படி சித்ரா உடை மாற்றுவதற்காக அவரை வெளியே அனுப்பினார் என வைத்துக் கொண்டாலும், அதற்கு பாத்ரூமை பயன்படுத்தியிருக்கலாமே? என்ற கேள்வி உடனடியாக எழுகிறது.

எப்போது செல்போனில் அதிக நேரம் பேசாத சித்ரா, அன்று மட்டும் நீண்ட நேரம் செல்போனில் பேசியிருப்பது போலீசாரிடையே ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவின் தாயாருக்கும், ஹேமந்த் ரவிக்கும் இடையே ஏற்பட்ட பி ரச்சனையால் தான் ஓட்டலில் அறையெடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப பிரச்சனை தான் சித்ராவின் ம ரணத்திற்கு காரணமா? என்ற கேள்வி வருகிறது.

சக நடிகர்களில் இருந்து சித்ராவுடன் ஒருமுறை பேசி பழகியவர்கள் வரை அனைவரும் சொல்வது அவர் மிகவும் தைரியமானவர் என்று, அதுமட்டுமின்றி இளங்கலை உளவியல் படித்தவர். அப்படிப்பட்ட ஏன் தி டீரென த.ற்.கொ.லை முடிவெடுக்க வேண்டும்? என பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சித்ராவின் கடைசி முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்க்கும் பலருக்கும் கட்டாயம் இந்த கேள்வி எழுகிறது. இவ்வளவு தன்னம்பிக்கை, மகிழ்ச்சியுடன் இருந்த ஒரு பெண்ணா? நொடிப்பொழுதில் த.ற்.கொ.லை மு.டிவெடுத்தார் என்பது தான் அது.