அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி) : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!

1802

என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான் (யோவா)

 

அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி)

மண்ணில் – 1954.07.04 || விண்ணில் – 2019.12.15

தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காடு பகுதியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

ஆண்டுகள் எத்தனை சென்றாலும் நீங்கதாம்மா உன் நினைவுகள் மகளாய் சகோதரியாய் மனைவியாய் அன்னையாய்
அம்மம்மாவாய் அன்பு காட்டி அரவணைத்து இருந்தீரே

புன்னகை பூத்த உமது முகம் தினமும் தெரிகிறதே
வீடு முழுதும் உமது பேச்சொலிகள் இன்னமும் கேட்கின்றதே

எத்தனையோ பேரை ஆளாக்கி விட்டீரே
இன்று உம் நினைவில் தவிக்க விட்டீரே

அத்தனையும் மறந்து விண்ணில் ஓர் ஆண்டு வாழ்ந்து விட்டீரே
ஆண்டொன்று சென்றாலும் ஆறாது உம் நினைவு

பிரிவால் துயரும்
சசிகலா வெனீசியஸ் (மகள்)
49/12 A,
முதலாம் ஒழுங்கை,
கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா.