மனைவியைப் பற்றி கணவன் கொடுத்த ம ர ண வாக்குமூலம் : காட்டிக் கொடுத்த பிள்ளைகள்!!

2594

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் மற்றும் பிள்ளைகள் மீது பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி எ.ரி.த்.து.வி.ட்.டு நா டகமாடிய மனைவியின் செ யல் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சோம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும், அதி பெரமனூரை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு9 வயதில் ஒரு ஆண் மற்றும் 8 வயதில் ஒரு பெண் கு ழந்தை உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வே றுபாடு காரணமாக, சசிகுமார் தன் கு ழந்தைகளுன் தீ.க்.கு.ளி.த்.து.வி.ட்.ட.தா.க பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய சசிக்குமார் மற்றும் இரண்டு கு ழந்தைகளும் உ டனடியாக மீ ட்கப்ப ட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், சசிகுமார் சி கிச்சை ப லனின்றி ப ரி தா ப மா க உ யி ரி ழ ந் தா ர். இ தையடுத்து ம னைவி பிரியா க ணவர் த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டதாக பு கா ர் அ ளித்திருந்த நி லையில், சசிகுமார் உ யிரி ழப்பத ற்கு முன் நீதிபதியிடம் ம ர ண வா க்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில், தன் மீதும் தனது பி ள்ளைகள் மீதும் தனது ம னைவி பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி தீ.வை.த்.த.து த ன் ம னைவி தான் என்று கூறியதால், பொலிசார் வி சாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சசிக்குமார் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த படி தன் கு ழந்தைகள் மற்றும் மனைவியிடம் பேசுவதற்காக, ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், பிரியாவோ அந்த ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பல ஆண்களுடன் நண்பராகியுள்ளார். அதன் பின் அதில் சில ஆண்களுடன் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தாய் டிக்டாக்கில் திறமை காட்டுவதும் புதிது புதிதாக ஆண்களுடன் பேசுவதையும் கண்ட மகன் பிரதீப் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த சசிகுமார் தனது மனைவியை க.ண்.கா.ணி.க்.க தொடங்கியுள்ளார்.

அப்போது கு ழந்தைகள் சொல்வது போன்று தான் மனைவியின் நடவடிக்கை இருந்துள்ளது. இதனால் மனைவியை க ண்டித்து ள்ளார். கு ழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் சம்பவ தினத்தன்று உறங்க சென்றுள்ளார்.

ஆனால், அதற்கு முன்னரே ப்ரியா கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், தீ ர் த் து கட்ட வேண்டும் என்று 5 லிட்டர் பெ.ட்.ரோ.லை வா ங்கி ம றைத்து வைத்துள்ளார். அவர்கள் தூ ங்கிய பின் கா ட்டிக் கொடுத்த பிள்ளைகள் மற்றும் கணவன் மீ து ஊ.ற்.றி த.ற்.கொ.லை எ ன நாடகாமடியதாக கூறியுள்ளார்.