சூ தாட்டத்தில் மனைவியை நண்பர்களிடமே விட்டுகொடுத்த கணவன் : அ திர்ச்சி சம்பவம்!!

2027

பாட்னாவில்..

பீகார் மாநிலம் பாட்னாவில் ந டந்த சூ.தா.ட்.ட.த்.தி.ற்.கு அ டிமையான 36 வ ய து ந ப ர், த ன து ம னைவியை ப ந்தயம் க ட் டி த ன து ந ண்பர்களிடம் இ ழந்த தாகக் கூ றப்படுகி றது. அ தைத் தொ டர்ந்து அ ந்த பெ ண் பா.லி.ய.ல் கொ.டு.மை.க்.கு ஆ ளாகியு ள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவம் பீகார் பாகல்பூர் மாவட்டத்தில் நடந்தது, ஹசங்கஞ்ச் குடியிருப்பாளரான ரவி, தனது மனைவி ஆஷாவை ப ல மு றை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ ய் ய தனது நண்பர்களை அனுமதித்துள்ளார்.

மேலும், சமீபத்திய சூ தாட்டத்தின்போது, தனது மனைவியை ப ந்தயம் கட்டி தன் நண்பர்களிடம் அவளை இ ழந்தார். அந்த பெண், அவனின் நண்பர்களுடன் செல்ல மறுத்தபோது,

அவன் மனைவி மீது ஆ.சி.ட் வீ.சி தா.க்.க மு.ய.ன்.று, தன் நண்பர்கள் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ய அ னுமதித்துள்ளான்.

பின்னர் அந்த பெண் தனது கணவனின் வீட்டிலிருந்து த.ப்.பி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, தீபக் சிங் என்ற சமூக ஆர்வலரின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த நபர் கை து செய்யப்பட்டார்.

ஆஷாவுக்கும் ரவிக்கும் திருமணமாகி பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டன, ஆனால் ரவியின் கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் கா ரணமாக அவர்களுக்கு கு ழந்தைகள் இல்லை. கருத்தரிக்க முடியாததால் ரவி தன்னை உ ட ல் ரீ தியாக சி.த்.தி.ர.வ.தை செய்வதாக ஆஷா போலீசாரிடம் தெரிவித்தார்.