யாழில் பாடசாலை மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று : 80 மாணவர்கள் தனிமைப்படுத்தல்!!

1560

கொரோனா தொற்று..

மருதனார்மடம் கொரோனா பரவலில் தொற்றாளர்களாக அ டையாளம் கா ணப்பட்டவர்களில் பாடசாலை மா ணவிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தெல்லிப்பழையை சேர்ந்த பிரபல பாடசாலையின் மா விவகள் 80 பேரை த னிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மா ணவிகள் இருவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ப ரிசோ தனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பாடசாலையில் தரம் ஏழு மற்றும் தரம் ஒன்பது ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் ச கோதரிகளான இருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மா ணவிகள் இருவரும், மருதனார்மடம் தொ ற்றாளருடன் தொடர்பைப் பேணியவர்களுள் இரண்டாவது நாள் இ னங்கா ணப்பட்ட கீரிமலை கூவில் பகுதியைச் சேர்ந்த தொ ற்றாளரின் பிள்ளைகள் என அ டையாளம் காணப்பட்டுள்ளனர்.

மா ணவிகள் இருவரும் கடந்த வாரம் பா டசாலைக்குச் சென்று வந்துள்ளதுடன், ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மா ணவி கடந்த சனிக்கிழமையும் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த மா ணவிகளின் வகுப்பைச் சேர்ந்த மா ணவிகள் மற்றும் கற்பித்த ஆ சிரியர்கள் என 80இற்கும் மேற்பட்டவர்களை த னிமைப்ப டுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.