இந்தியாவில்..
இந்தியாவில் பிரபலங்கள் முதல் அதிகாரிகள் வரை த.ற்.கொ.லை செ ய்து கொ ள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிலரது ம.ர.ண.ங்.க.ள் இன்னமும் ம.ர்.ம.மா.க.வே உள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் பெண் டிஎஸ்பி த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டுள்ள ச ம்பவம் மாநிலத்தில் பெரும் அ திர்வ லையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த பி.வி.லட்சுமி (33) கு ற்றவியல் பு லனாய்வுத் துறையில் டிஎஸ்பி -யாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் அன்னபூரணீஸ்வரி நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு டின்னர் சாப்பிட சென்றுள்ளார்.
பின்னர் இரவு 10:30 மணியளவில் வீ ட்டின் அ றையில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி கி.ட.ந்.து.ள்.ளா.ர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் த டயங்களை சேகரித்தும், லட்சுமியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட லட்சுமி 2014 இல் கர்நாடக பப்ளிக் சர்விஸ் ஆணையத்தில் தேர்வாகி பின்னர் 2017 இல் சி.ஐ.டி.யில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றவர்.
இவர் தற்போது எதற்காக த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார், சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்பதை குறித்து போலீசார் வி சாரணையை மு டுக்கியு ள்ளனர்.
சிஐடி பிரிவில் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட சம்பவம் தற்போது கர்நாடக காவல்துறையிடையே பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.